Thursday, February 14, 2013


சித்தம் கலங்குதடா
நெஞ்சம் குமுறுதடா
எங்கள் பாபாவின்
சாய்ந்த உடலைப் பார்த்து

உள்ளம் கொதிக்குதடா
இதயம் வெடிக்குதடா
எங்கள் பாபாவின்
காய்ந்த உதிரம் பார்த்து

நாடி நரம்புகள் துடிக்குதடா
வெறுப்பு வரம்பு மீறுதடா
எங்கள் பாபா மீது பாய்ந்த
கொடியவர்களை பார்த்து

இரத்தத்திற்கு இரத்தம்
பதிலுக்குப் பதில் பழிக்குப் பழி
என்று கண்கள் சிவக்குதடா
பிளந்த மார்பைப் பார்த்து

பாபாவை இழந்திருக்கின்றோம்
ஜிஹாத்தை வளர்ப்பதற்காக
பாபாவை புதைத்திருக்கின்றோம்
முஜாஹிதுகள் முளைப்பதற்காக
அவர் உடலை விதைத்திருக்கின்றோம்
ஷுஹதாக்கள் பிறப்பதற்காக.

ஜிஹாத் கமிட்டி வளர்ந்தால்
எதிரிகள் கலங்குவார்கள்
ஜிஹாத் உணர்வு மலர்ந்தால் தான்
வெறியர்கள் அடங்குவார்கள்
ஜிஹாத் முழக்கம் முழங்கினால் தான்
இந்த ஓநாய்கள் ஒடுங்குவார்கள்

உடலைத் தந்தான்
உயிரைத் தந்தான்
உதிரத்தைத் தந்தான்
உன் தலைவன்

தன் வாழ்வைத் தந்தான்
தன் வளத்தைத் தந்தான்
தன்னையே தந்தான்
உன் தலைவன்

வீரத்தைத் தந்தான்
விவேகத்தைத் தந்தான்
ரோஷத்தைத் தந்தான்
உணர்வைத் தந்தான்
உன் தலைவன்

தான் சிறையிலிருந்து
உனக்கு விடுதலையை தந்தான்
தான் இருட்டிலிருந்து
உனக்கு விடியலைத் தந்தான்
தான் காயங்களை தாங்கி
உனக்கு நியாயங்களைத் தந்தான்
தான் பிணமாய் சாய்ந்து
உனக்கு வாழ்வைத் தந்தான்
உன் தலைவன்.

நீ என்ன தந்தாய்
உப்பாய் போன
உன் கண்ணீரை தவிர
அவர் ஜனாஸாவில் தெளித்த
பன்னீரைத் தவிர.

இதுவா பாசம்
இதுவா நேசம்
இதுவா அன்பு
இதுவா அர்ப்பணிப்பு.

பாபா மீது பாசமிருந்தால்
செயலில் காட்டுங்கள்
பாபா மீது நேசமிருந்தால்
களத்தில் இறங்குங்கள்
பாபா மீது உயிரிருந்தால்
முஜாஹிதாக மாறுங்கள்
பாபா மீது அன்பிருந்தால்
சிறச்சாலைகளை
நிரப்புங்கள்.

பாபாவின் குரல்
பட்டிதொட்டிகளில்
எல்லாம் முழங்கட்டும்
பாபாவின் ஜிஹாத் கொடி
முச்சந்திகளில் எல்லாம்
பறக்கட்டும்

பாபாவின் இரத்தம்
நம் சிவந்த கண்களில்
தெரியட்டும்

பாபா வளர்த்த
தீன் படை எதிரிகளுக்கு
புரியட்டும்

பாபாவின் மூச்சு
நம் பேச்சில்
எதிரொலிக்கட்டும்
பாபாவின் வேகம்
நம் பாய்ச்சலில்
காணட்டும்

புறப்படுங்கள் தோழர்களே!
எங்கள் பாபாவின்
நேசர்களே!

No comments:

Post a Comment